Friday, June 15, 2007

என்னை சுமப்பவனா..நீ.


என்னை சுமப்பவனா..நீ.

---------------------
என்னை சுமப்பவனாய்
நீ..இருந்தால்
நான் வாழ்ந்து கொண்டே
இருப்பேன்.
--
இதுவைர என்னை
கண்ணீர் ஆக்கி பார்த்த.
மனிடப்பிறவியில்
நீ.. மட்டும் என்னை
ஆனந்தக்கண்ணீர்
விடவைத்து விட்டய்.
--
என் கால் கால் வலி
போக 21 தடவை சந்நிதானத்தை
சுற்றி உன் காலில்
வலிகளை ஏற்படுத்தினாய்.
உன் வலி போக நான்
என்ஆனந்தக்கண்ணீரை
மருந்தாய் தருகின்றேன்
உன் பாதங்களை
கழுவி செல்ல.
--
என் அன்பே நாளும் இன்றி நான் இல்லை என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை