Monday, October 16, 2006

இவள் விழியில் நீ...

இவள் விழியில் நீ...

உன்னை அறிய முன்னே
உருகியது..
இவள் இதயம்.

உன்னை அறிந்த பின்
தவிக்கின்றது
இவள் இதயம்.

உனக்கும் எனக்கும்
இருக்கும் தூரம்
பல மடங்கு ஆனாலும்

அதில்..
ஆதுதல் தருவது
தொலை பேசியும்

மின் அஞ்சலும்தான்.

இதில்
உன்னை ஒவ்வொரு

நிமிடமும் பார்வையிடும்
என் விழகள்
உன்னை தேடிக்கொண்டே..
இருக்கின்றது என்பதை
மறந்தவிடாதே
அன்பே..என் விழியில்
உன் விழி.

ராகினி
http://www.dishant.com/jukebox.php?songid=62931
உயிரிலே என் உயிரிலே நினைவுகள் நீயடி உனக்கெனவாழ்கிறேன் நானடி....
http://www.raaga.com/playerV31/index.asp?pick=411&mode=3&rand=0.9810827018250128&bhcp=1

அன்பே நீ..மயிலா.?குயிலா..?கடலா? புயலா? பூந்தென்றலா..?

Friday, October 06, 2006

நீ..


எங்கு நீ..
சென்றாலும்
எந்தநிலையில் நீ..
இருந்தாலும்
எனையும்
மறவாதிருப்பாயா..?

ராகினி
ஜேர்மன்.
http://www.tamilpeek.com/watch.php?vid=293&part=4218

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாய? ஒரு கவிதை தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா?

பிரிந்துடுவாயா..?

அன்பின் உரிமை.
உன்.பிடிவாதத்தின்
வெளிப்பாடு என்றால்.
என் கண்ணீர் கூட..
உன்மேல் கொண்ட அன்பின்
வெளிப்பாடுதான்.

உனக்கென நான் கவிதை
எழுதும் நேரங்களில் மட்டும்
இன்பமும் அமைதியும்
நிலவு கின்றதே..

ஏன் என்கின்றாயா...?

கவிதையில் உன்
முகம் காண்கின்ற
உணர்வுகள் தான் காரணம்.

இன்பத்தையும் கவிதையும்..
தொலைத்த நான்
உன்னை சந்தித்ததில்
மீண்டும் கொஞ்சம் என் கவிதைகள்
துளிர் விடுகின்றது.

உன்னை விட்டு விலக என்னிய
நேரங்களில் கூட என் இதயம்
வலிமை கொண்டது.

ஆனால்.

இப்போ..நீ...பிரிந்துடுவாயா..
என்று இதயம்
வலிக்கின்றது.

ராகினி
ஜேர்மன

Thursday, October 05, 2006

எழுது ஒரு கவிதை.

என் உயிர் பிரியும்போதும்.
உன் கவிதையைத்தேடும்
என் விழகள்.
அப்போதாவது.
உன் கரங்கள்.
கவி ஏழுதுமா....?

http://www.raaga.com/playerV31/index.asp?pick=49849&mode=0&rand=0.8847342581511304&bhcp=1
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா?
ராகினி
ஜேர்மன்



உன்னை நான் மறப்பேனா...


இது என்ன புதுமையடா..
நினைத்துப்பார்க்கையில்.
இன்பமே... வளருதடா...

உன் அன்பிருந்தால் போதும்
என் ஆயுள் வளர்வதற்கு
நீ..பிரிவதென்றால் சொல்லிவிடு.
நான் பிரிந்து சென்று மொளனக்கடலில்
கரைந்துவிடுகின்றேன்.

எத்தனை மனிதர்கள்
வந்து சென்றாலும்.
அன்பை பரிமாறிய
உன்னை நான் மறப்பேனா...

http://www.raaga.com/playerV31/index.asp?pick=9040&mode=3&rand=0.015995685527982306&bhcp=1
இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா தினம் தினமே நம் வீட்டிலே,,

அன்பே வா அருகிலே

உன் இதயத்தில் நானும்
என் இதயத்தில் நீயும்

உறவுக்கு விடை தேடாமல்
எனக்கு ஒன்று என்றால்
உன்னையறியாமல்...
நீ...தவித்து..
உனக்கு ஒன்று என்றால் நான்
தவித்து

அன்பை மட்டும் பகிர்ந்து
இறுதிவரை பிரியாதிருந்து
ஒருவரை ஒருவர் மறவாதிருந்து.
இருவரும் ஒன்றாக வாழ்வோமா...?

நீ..இருப்பதும் நான் இருப்பதும்
வெகு தூரமானாலும்..
உன்னை என் விழிகள்
பாராமல் போனாலும்.
உன் இதயத்தில் என் விழிகள்
மறையாதிருக்குமா....?

இல்லை..
அன்பே..வா..அருகிலே...
அதுவும் முடியா...தென்றால்
உன்னை நான் மறவேன்...
என்னை நீ..மறவாதிரு.

ராகினி

ஜேர்மன்





http://www.mediafire.com/?ziob09tc6fl