Friday, October 06, 2006

நீ..


எங்கு நீ..
சென்றாலும்
எந்தநிலையில் நீ..
இருந்தாலும்
எனையும்
மறவாதிருப்பாயா..?

ராகினி
ஜேர்மன்.
http://www.tamilpeek.com/watch.php?vid=293&part=4218

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாய? ஒரு கவிதை தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா?

2 comments:

Anonymous said...

மறக்க நினைத்தால் மறக்க முடியாது
மிகவும் நன்றாக உள்ளது

றெனிநிமல் said...

இந்தக் காதல் வந்து விட்டாலே மாத்திரம் மனிதன் குழந்தை,பித்தன்,மூடன்,வெகுலி இப்படி எல்லாம் பல அவதாரம் எடுக்கின்றான்.

இங்கே ராகினி அவர்கள் எடுத்து அவதாரம் என்னவோ?