Monday, June 20, 2011

புது வசந்தம் புது வரவு வந்து
இன்பம் யாவும் பிறந்தது!

உரிகிடும் இதயத்தில் மல்லிகை
பூத்தது...செர்க்ககதவு
உன் முன் திறக்கும் நேரம்

சுவையோடு..பரிமாறிக்கொள்ளும்
போது
உனது..இல்லற வாழ்கை தொடர்ந்திடும்
இன்பமாய்!
உல்லாசப்பயணத்தில் இன்புற்று
சிட்டுக்கருவி..போல் பறந்து..திரியும்..அழகை
நான்..எட்ட..இருந்து..ரசிக்கின்றேன்.

Thursday, February 04, 2010


எனக்குள் நீ.
-----
என் இதயத்தில்

நீ வாழ்ந்து கொண்டு
இருப்பதால்
...
இதயத்தை சுற்றி மின்சாரம்
கொடுத்துள்ளேன்..
என்னிடம் இருந்து
உன்னை
தீருடாதவாறு.

Friday, August 14, 2009




23.8.09
என்னிடம் நீ..என்றும்

இன்று என்ன என்பதை நான் அறிந்தேன்
விதி விடவில்லை உன்னோடு பேசி விட
காலத்தில் கையில் சிக்கி
தவிப்பதே என் வாழ்வில்
நான் கொண்டுவந்த பூர்வ வரம்

இதில் உன்னை தந்த இறைவன்
என் கையில் தரதாத போது
இறைவனை மறந்தேன்
உன்னோடு பேசவிடாத போது
என்னை மறந்தேன்


இருந்தும்
ன்னை மட்டும்இறுதிவரை நேசிப்பேன்
மரணம் வரை பூஜிப்பேன்.

Tuesday, July 29, 2008

எனக்குள் நீ..இத்தனை வடிவமாக!



எனக்குள் நீ..இத்தனை வடிவமாக!


--------------------------

காதல் அன்பு பாசம் நேசம்

தவிப்பு கருணை நட்பு தாய்மை.

எல்லாவற்றையும் நான்

கொடுத்துவிட்டேன் உன்னிடம்.

இனி யார்போறாடினால் கூட

இல்லை வாதாடினாலும்கூட

அட இறந்து தான் போனாலும்!

எவரும் என் இதயத்தை

எட்டிவிட முடியாது.

இவ்வுலகில்

எல்லாம் மாயை எனச்சொல்வேன்.

எல்லோரும் சுயநலவாதிகள் என்பேன்.

தன்னலங்கருதிகள் என்பேன்.

என் வாழ்வில் சிந்தித்து சந்தித்த

வசந்தங்கள் எல்லாம்

பொய்யால் மாலை 'சூட்டி பார்த்தன.

உனது காலடியில்

நான் வந்த பின்பு தான்

என்னை நான் கண்டு

கொண்டு கொண்டேன்.

உன்னிடம்.

என்றும் என்னை நான் உனக்கே

அர்பணித்து விடைபெறுகின்றேன்.

இந்தக்கவி வரிகளில்

இருந்து.

----

ராகினி.


http://www.raaga.com/playerV31/index.asp?pick=9037&mode=3&rand=0.5744870531422235&bhcp=1

அன்பே அன்பே நீ..யின்றி நான் இல்லையேஅன்பே அன்பே என்னோடு நான் இல்லையே ஓரே முறை ஓரே முறை ஓரே முறை பாரடி (டா)

Wednesday, July 23, 2008

உன் பாதத்தின் ஒலி எப்போ...?



உன் பாதத்தின் ஒலி எப்போ...?


------------------------------------


ஒவ்வொரு இரவுப்பொழுதில்

என் விடியலைத்தேடி

செல்கின்றேன்

உன் காலடியில்
ஒரு குழந்தைபோல்

வந்து விளையாடி மகிழ.
ஆனால்
'சூரியன் தினம் தினம்


வெளிச்சத்தை கொடுத்தாலும்

எனக்கு இன்னமும்

விடியலைத்தரவில்லை.

வருவதும் போவதுமாய்

நிற்கின்றான்.
எனக்கு பகலுக்குள்ளும்

இரவை தந்துசெல்கின்றான்.

இருளக்குள் தத்தளிக்கும்

எனக்கு உன் முகம் காணும்

நாள் தான் வெளிச்சம்

கிடக்கும் நன்நாள்.
காத்திருப்பேன்


உன்பாதஒலியை

கேட்டிட.

விழத்திருப்பேன்.

என் ஆயுள்வரை

அன்புடன்


ராகினி.

தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க.....

Tuesday, April 22, 2008


என் இதயமுகவரியே.
-----------------

உனது முகவரியை

தரமறுத்தாலும்

என் இதய டயறிலில்

உனது முகவரியை

எழுதியுள்ளேன்.


சில சமயம் என்

மனக்குறையை

முடிக்காத கடிதமாய்

உன்னோடு பேசிமுடிக்கையில்

என் உள்ளம் குமுறுகின்றது

ஏன் முடிகின்றது

நம் பேச்சு என்று.


என்ன செய்ய..

நான்..இருப்பதால்

கவிதை எழுத துடிக்கின்றது

என் கரங்கள்

இறந்த பின்னும் வானத்து

நற்சத்திரத்தில் எழுதுகின்றேன்

நீ..உறங்கும் போது

படித்துவிட்டு சந்தோசமாய்

உறங்கிவிடு.
http://tamildot.com/Sakarakatti/Tamilmp3world.Com%20-%20Marudhaani.mp3?d=PO2N9AUL
மருதானி மருதானி.மருதானி விழயில் ஏன் அடி போடி