Monday, June 20, 2011

புது வசந்தம் புது வரவு வந்து
இன்பம் யாவும் பிறந்தது!

உரிகிடும் இதயத்தில் மல்லிகை
பூத்தது...செர்க்ககதவு
உன் முன் திறக்கும் நேரம்

சுவையோடு..பரிமாறிக்கொள்ளும்
போது
உனது..இல்லற வாழ்கை தொடர்ந்திடும்
இன்பமாய்!
உல்லாசப்பயணத்தில் இன்புற்று
சிட்டுக்கருவி..போல் பறந்து..திரியும்..அழகை
நான்..எட்ட..இருந்து..ரசிக்கின்றேன்.

No comments: