Monday, June 20, 2011

புது வசந்தம் புது வரவு வந்து
இன்பம் யாவும் பிறந்தது!

உரிகிடும் இதயத்தில் மல்லிகை
பூத்தது...செர்க்ககதவு
உன் முன் திறக்கும் நேரம்

சுவையோடு..பரிமாறிக்கொள்ளும்
போது
உனது..இல்லற வாழ்கை தொடர்ந்திடும்
இன்பமாய்!
உல்லாசப்பயணத்தில் இன்புற்று
சிட்டுக்கருவி..போல் பறந்து..திரியும்..அழகை
நான்..எட்ட..இருந்து..ரசிக்கின்றேன்.