உனக்காக.
உனக்காக.---------------
என்னை எப்படி நீ......நினைக்கின்றாயோ..எப்படி சுவாசிக்கின்றாயோ.
என்று ஆராய்ந்துபார்ப்பதை விட.
நான் உன்னை நேசிப்பதும் உனக்காக தவிப்பதும்நீ..அறிந்தால் போதும்
நான் கவிதை எழுதிக்கொண்டே..இருப்பேன் உனக்காக.-------
பிரியமுடன்சுவாசிக்கும்ராகினி. http://www.dishant.com/jukebox.php?songid=18744வாறாயோ வான்மதி தாறாயோ நிம்மதி ஏதேதோ என் ஆசை கேட்டுப்போனேன் காதல் தூது போனேன் என் மனம் உன் வசம்.
No comments:
Post a Comment