Thursday, December 07, 2006

உனக்காக.


உனக்காக.
---------------
என்னை எப்படி
நீ......
நினைக்கின்றாயோ..
எப்படி சுவாசிக்கின்றாயோ.
என்று ஆராய்ந்து

பார்ப்பதை விட.

நான் உன்னை

நேசிப்பதும்
உனக்காக தவிப்பதும்
நீ..
அறிந்தால் போதும்
நான் கவிதை

எழுதிக்கொண்டே..
இருப்பேன் உனக்காக.
-------
பிரியமுடன்
சுவாசிக்கும்
ராகினி.
http://www.dishant.com/jukebox.php?songid=18744

வாறாயோ வான்மதி தாறாயோ நிம்மதி ஏதேதோ என் ஆசை கேட்டுப்போனேன் காதல் தூது போனேன் என் மனம் உன் வசம்.

No comments: